தமிழகத்தில் திறமையான விளையாட்டு வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர் - அவர்களுக்கு பயிற்சி அளிக்க போதிய வசதிகள் இல்லை : பளுதூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் வருத்தம்
Oct 30 2018 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் திறமையான விளையாட்டு வீரர்கள் ஏராளமானோர் இருப்பதாகவும், ஆனால் அவர்களுக்கு பயிற்சி அளிக்க போதிய வசதிகள் இல்லை என்றும், காமன்வெல்த்தில் தங்கம் வென்ற பளுதூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம், வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஜெயா ப்ளஷ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியை தற்போது பார்ப்போம்.