கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டி : 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு

Nov 13 2017 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில், 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கரூர் மாவட்டம் மணவாடியில், மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில், திருச்சி, கரூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

வயது அடிப்படையில், பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00