வடகொரியாவில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின : நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

Oct 19 2017 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகொரியாவில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பியாங்யாங் உள்ளரங்கில் நடைபெற்ற தொடக்‍கவிழாவில் நூற்றுக்‍கணக்‍கான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் வடகொரியாவில் தேசிய விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுவது வழக்‍கம். அதன்படி, தலைநகர் பியாங்யாங்கில் உள்ள உள்ளரங்கில் தொடங்கியுள்ள இந்தப் போட்டிகளில் நூற்றுக்‍கணக்‍கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டிகள் தொடங்கியதைக்‍ குறிக்‍கும் கொடி ஏற்றப்பட்டது. போட்டிகள் தொடங்கியதை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியும், மத்திய கமிட்டி துணைத் தலைவர் Choe Hwi அறிவித்தார். இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. முதலில் மகளிர் வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில், தெற்கு Pyongan மாகாண அணியும், Nampho நகர அணியும் களமிறங்கின.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00