திருச்சியில் மாணவர்களுக்கான யோகாசனப் போட்டி : 10 நிமிடங்களில் 250 ஆசனங்கள் செய்தனர்

Aug 19 2017 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் மாணவர்களுக்‍கான யோகாசனப் போட்டியில் 10 நிமிடங்களில் 250 ஆசனங்களை செய்து சாதனை புரிந்தனர்.

திருச்சியில் இன்று பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்‍கான மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் தனியார் பள்ளியில் தொடங்கியது. இதில் 300க்‍கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ருத்ராசனம், ஏகபாதசிராசாசனம், முத்ரா, தர்பாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை செய்தனர். இந்த போட்டியின்போது, சிறப்புப் பிரிவில் சென்னையைச் சேர்ந்த 3 மாணவர்கள் பத்து நிமிடத்தில் 250 யோகாசனங்க‍ளை செய்து அசத்தினர். பள்ளி மாணவர்களின் இச்சாதனை பதஞ்சலி புக்‍ ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்‍கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00