திருச்சியில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான தரவரிசை சதுரங்க போட்டி : 400-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் பங்கேற்பு

Jun 24 2017 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்நாடு சதுரங்கம் மற்றும் ராக்ஃபோர்ட் செஸ் அசோசியேஷன் சார்பாக, திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், அகில இந்திய அளவிலான தரவரிசை சதுரங்க போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டி, 8 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு தரவரிசையில் முன்னேற்றம் வழங்கப்படும். மேலும், முதல் 8 இடங்களை பிடிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00