சென்னையில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள்

Feb 24 2017 10:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில், தேசிய அளவிலான கால்பந்து போட்டிகள், கடந்த 20-ம் தேதி தொடங்கின. இதில் 21 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் நடைபெற்ற போட்டிகளின் நிறைவு விழா நடைபெற்றது.

14 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில், ஜார்கண்ட் அணியும், மகளிர் பிரிவில் ஹரியானா அணியும் வெற்றி பெற்றன. 17 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில், மிசோரம் அணியும், மகளிர் பிரிவில் ஹரியானா அணியும் வெற்றி பெற்றன. இப்பிரிவில், தமிழக அணி இரண்டாம் இடம் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை, அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00