முதலமைச்சர் கோப்பைக்கான ஜிம்னாஸ்டிக் - டேக்வாண்டோ போட்டி : 300-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு
Dec 4 2016 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்காண ஜிம்னாஸ்டிக் மற்றும் டேக்வாண்டோ போட்டிகளில் 300க்கும் மேற்ப்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டு திரமைகளை வெளிப்படுத்தினர்.
முதலமைச்சர் கோப்பைக்காண டேக்வாண்டோ ,ஜூடோ, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட போட்டிகள் திருச்சி அண்ணாவிளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்தப்போட்டிகளில் கலந்துகொண்டு தங்கள் திறைமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட அளவில்வெற்றிபெறும் வீரர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.