இந்தியாவில் உள்ள மாற்றுத்திறளாளிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அனுராக் தாக்குர் அறிவிப்பு
May 27 2016 7:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் உள்ள மாற்றுத்திறளாளிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திரு. அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திரு. அனுராக் தாக்குர், இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் என அறிவித்துள்ளார்.