ப்ரேசிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய தூதகராக துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்
Apr 30 2016 8:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ப்ரேசிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், இந்திய தூதகராக துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
Rio de Janeiro நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தூதகராக செயல்பட இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ராவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதியிருந்தது. சங்கத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்ட அபிநவ் பிந்த்ரா, ஒலிம்பிக் போட்டியில், இந்திய தூதராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.