தூத்துக்குடியில் நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டி - இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

Feb 5 2016 6:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

சர்வதேச தர சதுரங்க போட்டி தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். வரும் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில், 9 சுற்றுக்களில் வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00