தூத்துக்குடியில் நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டி - இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
Feb 5 2016 6:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
சர்வதேச தர சதுரங்க போட்டி தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். வரும் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில், 9 சுற்றுக்களில் வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.