சீனாவில் நடைபெற்ற ஆடவர் ஏ.டி.பி டென்னிஸ் போட்டியில் உருகுவே வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Oct 8 2015 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் நடைபெற்ற ஆடவர் ஏ.டி.பி டென்னிஸ் போட்டியில் உருகுவே வீரர் Pablo Cuevas அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில், உருகுவே வீரர் Pablo Cuevas, குரோஷியாவின் Ivo Karlovic-வை எதிர்கொண்டார். 1 மணி 33 நிமிடங்கள் வரை நீடித்த இந்த பரபரப்பான போட்டியில் 7-6, 7-6 என்ற நேர் செட்டில் Karlovic-வை தோற்கடித்து, Cuevas அரையிறுதிக்கு முன்னேரினார். உலக தரவரிசைப்பட்டியலில் 37 வது இடத்தில் உள்ள Pablo Cuevas, இத்தாலிய வீரர் Fabio Fognini-யுடன் அரையிறுதியில் விளையாட உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00