சீனாவில் நடைபெற்ற ஆடவர் ஏ.டி.பி டென்னிஸ் போட்டியில் உருகுவே வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Oct 8 2015 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் நடைபெற்ற ஆடவர் ஏ.டி.பி டென்னிஸ் போட்டியில் உருகுவே வீரர் Pablo Cuevas அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில், உருகுவே வீரர் Pablo Cuevas, குரோஷியாவின் Ivo Karlovic-வை எதிர்கொண்டார். 1 மணி 33 நிமிடங்கள் வரை நீடித்த இந்த பரபரப்பான போட்டியில் 7-6, 7-6 என்ற நேர் செட்டில் Karlovic-வை தோற்கடித்து, Cuevas அரையிறுதிக்கு முன்னேரினார். உலக தரவரிசைப்பட்டியலில் 37 வது இடத்தில் உள்ள Pablo Cuevas, இத்தாலிய வீரர் Fabio Fognini-யுடன் அரையிறுதியில் விளையாட உள்ளார்.