திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கியுள்ள மாநில அளவிலான கால்பந்து போட்டி : 12 அணிகள் பங்கேற்பு
Oct 8 2015 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கியுள்ள மாநில அளவிலான கால்பந்து போட்டியில், 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
திண்டுக்கல்லில் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியுள்ளது. திண்டுக்கல், கிருஷ்ணகிரி, பாளையங்கோட்டை உள்ளிட்ட 12 அணிகள் போட்டியில் கலந்துகொண்டன. முதல் நாளான இன்று பாளையங்கோட்டை அணியும், திண்டுக்கல் அணியும் விளையாடி வருகின்றன.