சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித்மோடி மீது தொடரப்பட்ட வழக்கு - முன்னாள் கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தலைவர் சீனிவாசனிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு

Jul 3 2015 6:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித்மோடி மீது தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தலைவர் சீனிவாசனிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டில் 425 கோடி ரூபாய்க்கு ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை வழங்கியது தொடர்பான ஒப்பந்த விவகாரத்தில், அதன் முன்னாள் தலைவர் லலித்மோடி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மும்பையில் நேற்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான சீனிவாசனிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்தது. இது சுமார் 3 மணி நேரம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00