தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் மதுரை அணி கோப்பையை வென்றது

Jul 3 2015 6:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில், மதுரை அணி வெற்றி பெற்று கோப்பையை பெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கோவில்பட்டி கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. 20 வயதுக்குட்பட்ட மகளிருக்காக நடத்தப்பட்ட இப்போட்டியில் கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், மதுரை, திண்டுக்கல் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் மதுரை அணி 37-க்கு 35 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. மூன்றாவது இடத்தை தஞ்சை அணி வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00