2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் சூர்ய குமார் யாதவ் தேர்வு - கடந்த ஆண்டு 31 போட்டிகளில் விளையாடி 1,164 ரன்கள் குவித்ததன் அடிப்படையில் தேர்வு செய்தது ஐசிசி

Jan 25 2023 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

2022ம் ஆண்டிற்கான சிறந்த டி-20 வீரராக இந்தியாவின் சூர்யகுமார் யாதவை ஐசிசி தேர்வு செய்துள்ளது. கடந்த ஆண்டில் 31 போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 1164 ரன்களை குவித்துள்ளார். 187.43 என்ற ரன் விகிதத்துடன் 46.56 சராசரி கொண்ட சூர்யகுமார் யாதவ் சிறந்த டி-20 வீரராக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. டி-20 வரலாற்றில் ஒரே ஆண்டில் 68 சிக்சர்களை பறக்கவிட்டு ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனைக்கும் சூர்யகுமார் யாதவ் சொந்தக்காரர் ஆவார். கடந்த ஆண்டில் இரண்டு சதங்களையும், ஒன்பது அரை சதங்களையும் சூர்யகுமார் யாதவ் அடித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00