2022ம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி-20 அணி அறிவிப்பு : அதிகபட்சமாக இந்திய அணியில் இருந்து 3 வீரர்கள் தேர்வு

Jan 23 2023 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

2022ம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் இருபது ஓவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள், டி-20, டெஸ்ட் அணிகளை அறிவிக்கும். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டுக்கான சிறந்த 11 வீரர்களை கொண்ட டி20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக இந்தியாவில் இருந்து 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் இருந்து 2 வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து 2 வீரர்களும், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, இலங்கை, அயர்லாந்து அணிகளில் இருந்து தலா 1 வீரரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய அணியில் இருந்து விராட் கோலி, ஹர்த்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகிய 3 வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00