டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி : சாம்பியன் பட்டம் வென்றது திருப்பூர் அணி
Jan 22 2023 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில் நடைபெற்ற டிஎஸ்சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியில் திருப்பூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புனே உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து எட்டு அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதி போட்டியின் திருப்பூர் மற்றும் ஆந்திரா அனந்தபூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் திருப்பூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.