டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி : சாம்பியன் பட்டம் வென்றது திருப்பூர் அணி

Jan 22 2023 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில் நடைபெற்ற டிஎஸ்சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியில் திருப்பூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புனே உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து எட்டு அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதி போட்டியின் திருப்பூர் மற்றும் ஆந்திரா அனந்தபூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் திருப்பூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00