உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரரின் நினைவு நாள் : மாரடோனாவின் உருவம் மணற்சிற்பமாக வடிவமைப்பு

Nov 25 2022 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர், அர்ஜென்டினாவைச் சேர்ந்த டீகோ மாரடோனாவின் நினைவு நாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணற்சிற்பக்‍ கலைஞர் சுதர்சன பட்நாயக்‍ மிகப்பிரம்மாண்டமான சிற்பத்தை உருவாக்‍கியுள்ளார். அர்ஜென்டினாவைச் சேர்ந்த மாரடோனா, உலக அளவில் மிகப்புகழ் பெற்ற கால் பந்தாட்ட வீரராகத் திகழ்ந்தார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி உடல் நலப் பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், இன்று அவரது நினைவு நாளைக்‍ குறிக்‍கும் வகையில் புகழ் பெற்ற மணற்சிற்பக்‍ கலைஞரான சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில், மாரடோனாவின் உருவத்தை பிரம்மாண்ட சிற்பமாக வடிவமைத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00