கோப்பையை வெல்வேன் என கூறியதை நிறைவேற்றியவர் எம்.எஸ்.தோனி
Oct 18 2021 8:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தோனி இல்லாமல் சி.எஸ்.கே. அணி இல்லையென அந்த அணியின் உரிமையாளரான திரு.சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் சிஎஸ்கே அணி வென்ற ஐபிஎல் கோப்பையை வைத்து அவர் வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு.சீனிவாசன், எம்.எஸ். தோனி சொன்னதை போலவே கோப்பையை வென்றுள்ளார் என குறிப்பிட்டார். உலகக் கோப்பை தொடர் முடிந்ததும், சென்னை வரும் தோனி முதல்வரை சந்திப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.