சி.எஸ்.கே.வின் முதல் வீரராக தோனி தக்கவைப்பு
Oct 18 2021 1:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக தோனி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தோனி அடுத்த ஆண்டும் அந்த அணியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4-வது ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.