ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு
Oct 16 2021 2:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சிக்சர்களாக பறக்கவிட்ட டூ பிளெசிஸ் 86 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். பாப் டுபிளெசிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.