இந்தியாவில் பிரபலமடையும் கெட்டில் பெல் விளையாட்டு : தேசிய அளவிலான போட்டிக்கு தமிழக வீரர்கள் தேர்வு

Sep 20 2021 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவின் தேசிய விளையாட்டான கெட்டில் பெல் விளையாட்டு, மைசூரில் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ளது. தேசிய அளவில் நடைபெறும் இந்த விளையாட்டிற்கு ஆன் லைன் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கெட்டில் பெல் விளையாட்டு தற்போது இந்தியாவிலும் பிரபலமடைந்து வரும் நிலையில், இந்த விளையாட்டை விளையாட பலரும் ஆர்வம் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வரும் 30ம் தேதி மைசூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்‍கு தமிழக அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திருச்சியில் தமிழ்நாடு கெட்டில் பெல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தேர்வு முகாம் நடைபெற்றது. நேரிலும், ஆன்லைன் மூலமாகவும் நடைபெற்ற இந்த தேர்வு முகாமில், 125 வீரர்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00