தூத்துக்குடியில் 12 வயது சிறுவன் 46 நிமிடத்தில் 6,222 முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை
Apr 9 2021 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியை சேர்ந்த 12 வயது சிறுவன், 46 நிமிடத்தில் 6 ஆயிரத்து 222 முறை இடைவிடாமல் ஸ்கிப்பிங் செய்து, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். உள்ளமறவன் மடத்தை சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் மகன் ஜோ ஆண்டனி, இந்த சாதனையை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் 201 முறை ஸ்கிப்பிங் எடுத்தும், இந்த சிறுவன் மேலுமொரு உலக சாதனை படைத்துள்ளான்.