இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி : 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Mar 29 2021 9:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்‍கெட் போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேயில் நடைபெற்ற வந்தது. இதில் இரு அணிகளும் தலா ஒருபோட்டியில் வெற்றிபெற்ற நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 329 ரன்கள் குவித்தது. 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்‍குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து அணி 322 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றது. மேலும், 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா தொடரையும் கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00