கரூரில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி : சாம்பியன் பட்டம் வென்ற மதுரை அணி

Mar 8 2021 7:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், மதுரை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கரூர் டெக்ஸிடி கூடைப்பந்து கழகம் மற்றும் கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கு கூடைப்பந்து போட்டி, கடந்த 4ஆம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கரூர், சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்டன. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், சேலம் அணியை 95 - 83 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து மதுரை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு ரொக்கப்பரிசு 25 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பை வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00