கொடைக்கானலில் 11-ம் வகுப்பு மாணவர் ஒரு நிமிடத்தில் 88 முறை தோப்புக்கரணம் போட்டு சாதனை
Mar 7 2021 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், 11-ம் வகுப்பு மாணவர், ஒரு நிமிடத்தில் 88 முறை தோப்புக்கரணம் போட்டு, புதிய சாதனை படைத்துள்ளார். யோகாவை ஒலிம்பிக்கில் சேர்த்ததுபோல் தோப்புக்கரணத்தையும் ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர் பிரசன்னா கோரிக்கை விடுத்துள்ளார்.