கரூரில் மாநில அளவில் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி - 30 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு

Mar 6 2021 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூரில் மாநில அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டி துவங்கி நடைபெற்றுவருகிறது.

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெறும் போட்டி முற்றிலும் நாக் அவுட் முறையில் 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடி வருகின்றன. கரூர் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் கரூர் டெக்ஸ் சிட்டி சார்பில் 5 ஆண்டாக நடைபெறும் இந்த போட்டியினை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00