ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது : இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
Jan 24 2021 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பந்துவீச்சு, ஃபீல்டிங் ஆகியவற்றில் முழு வீச்சில் கவனம் செலுத்தப் போவதாக கூறினார்.