ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகார் - பெங்களூருவில் 6 பேரை கைது செய்து நடவடிக்கை

Sep 23 2020 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெங்களூரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. பெங்களூரு நகரில் பானஸ்வடி மற்றும் மல்லேஸ்வரம் ஆகிய பகுதிகளை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ பகுதியில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தபோது ஆறு நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. ஆறு நபர்களையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 6 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00