திருச்சியில் அன்னை தெரசா கோப்பைக்‍கான மகளிர் கூடைப்பந்து போட்டி : சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி அணி சாம்பியன் பட்டம்

Mar 17 2020 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் அன்னை தெரசா கோப்பைக்கான மாநில அளவிலான முதலாமாண்டு மகளிர் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. அங்குள்ள ஜமால் முகமது கல்லூரியில் இப்போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. திருச்சி, சென்னை, தேனி, சேலம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 12 கல்லூரிகளைச் சேர்ந்த மகளிர் கூடைப்பந்து அணிகள் லீக் போட்டிகளாக நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்றுவிளையாடின. இதில் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00