திருச்சியில் அன்னை தெரசா கோப்பைக்கான மகளிர் கூடைப்பந்து போட்டி : சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி அணி சாம்பியன் பட்டம்
Mar 17 2020 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் அன்னை தெரசா கோப்பைக்கான மாநில அளவிலான முதலாமாண்டு மகளிர் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. அங்குள்ள ஜமால் முகமது கல்லூரியில் இப்போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. திருச்சி, சென்னை, தேனி, சேலம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 12 கல்லூரிகளைச் சேர்ந்த மகளிர் கூடைப்பந்து அணிகள் லீக் போட்டிகளாக நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்றுவிளையாடின. இதில் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.