கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன
Mar 13 2020 6:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இளைஞர்களிடம் பல்வேறு விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், கைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி தாளாளர் திரு.ஐயப்பன் கார்த்திக், பரிசுகள் வழங்கி கவுரவித்தார். மேலும் வெற்றி பெற்ற அணிகள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், வருமான வரித்துறை அதிகாரி திரு. ஸ்ரீ கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.