டெல்லியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்த அரசு தடை - கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
Mar 13 2020 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்த அம்மாநில அரசு அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்த அம்மாநில அரசு அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி துணை முதல்வர் திரு.மனிஷ் சிசோடியா, ஐபிஎல் போன்ற மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் தடை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.