மாநில அளவிலான பளு தூக்கும்போட்டி : 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

Feb 10 2020 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர், மகளிர் பிரிவுகளில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். ஆடவர் பிரிவில் கோவையைச் சேர்ந்த கிரன் தாஸ் என்ற வீரர் முதல் பரிசையும், நிர்மல் என்பவர் இரண்டாம் பரிசையும், பெண்கள் பிரிவில் சேலத்தைச் சேர்ந்த ஜெனிஃபர் என்ற வீராங்கனை முதல் பரிசையும் பெற்றனர். பரிசு பெற்றவர்களுக்கு கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00