தற்காப்பு கலைகளை வளர்க்கும் விளையாட்டுப் போட்டிகள் : 500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Feb 9 2020 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

பள்ளி மாணவர்களிடையே தற்காப்பு கலையை வளர்க்‍கும் விதமாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கள் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

கன்னியாகுமரி மாவட்ட லெமூரியா தற்காப்பு கலை அமைப்பின் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவ மாணவிகளிடையே தற்காப்பு கலை போட்டிகள் நடத்தப்பட்டன. சிலம்பம், களரி, சுவடு, மல்லுசண்டை, ஜிம்னாஸ்டிக் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டிகள் பார்வையாளர்களை ​வெகுவாக கவர்ந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00