திருச்செந்தூரில் மாநில அளவிலான கபடி போட்டி : சென்னை டி.பி. ஜெயின் கல்லூரி சாம்பியன்

Jan 20 2020 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில், சென்னை டிபி ஜெயின் கல்லூரி கோப்பை வென்றது.

திருச்செந்தூர் அருகேயுள்ள நாலுமாவடியில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிருந்து 16 ஆண்கள் அணியினரும், 8 பெண்கள் அணியினரும் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சென்னை டிபி ஜெயின் கல்லூரி வெற்றி பெற்று, முதல் பரிசான ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் கோப்பையை தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை பிடித்த தூத்துக்குடி என்.எப்.சி அணி, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் கோப்பையை பெற்றது. இதேபோல் பெண்களுக்கான போட்டியில் திருப்பூர் ஜெயசித்ரா அணி, முதல் பரிசான 40 ஆயரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் கோப்பையையும், இரண்டாவது இடத்தை பிடித்த சேலம் ஏவிஎஸ் கல்லூரி அணி, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் கோப்பையை தட்டிச் சென்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00