பொங்கல் பண்டிகையையொட்டி திண்டுக்‍கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டி - 200-க்‍கும் மேற்பட்டோர் இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்பு

Jan 16 2020 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல் மாவட்டம் வாகரையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

பொங்கல் திருவிழாவையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாரத்தான் போட்டியில் வயது வாரியாக பந்தயங்கள் நடைபெற்றன. ஆடவருக்‍கும், மகளிருக்‍கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இருநூறுக்‍கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல் 3 இடங்களை பிடித்த வீரர் - வீராங்கனைகளுக்‍கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00