நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளிவிலான ஆடவர்-மகளிர் கைப்பந்துப் போட்டி - சென்னை மற்றும் கோபி அணிகள் வெற்றி
Jul 29 2014 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளிவிலான ஆடவர்-மகளிர் கைப்பந்துப் போட்டியில், சென்னை மற்றும் கோபி அணிகள் வெற்றி பெற்றது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடவர் பிரிவில் 4 அணிகளும், மகளிர் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்று விளையாடின. இதில் மகளிர் பிரிவில் சென்னை அணி, கோபி அணியை 25-15, 25-18 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. ஆடவர் பிரிவில் பொள்ளாச்சி அணி, கோவை அணியை 25-20, 25-20 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.