நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளிவிலான ஆடவர்-மகளிர் கைப்பந்துப் போட்டி - சென்னை மற்றும் கோபி அணிகள் வெற்றி

Jul 29 2014 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளிவிலான ஆடவர்-மகளிர் கைப்பந்துப் போட்டியில், சென்னை மற்றும் கோபி அணிகள் வெற்றி பெற்றது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடவர் பிரிவில் 4 அணிகளும், மகளிர் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்று விளையாடின. இதில் மகளிர் பிரிவில் சென்னை அணி, கோபி அணியை 25-15, 25-18 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. ஆடவர் பிரிவில் பொள்ளாச்சி அணி, கோவை அணியை 25-20, 25-20 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00