சென்னையில் பட்டப்பகலில் ஐம்பொன் சிலை கொள்ளை : போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை

Sep 11 2019 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலில், பட்டப்பகலில் ஐம்பொன் சிலை கொள்ளையடிக்‍கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் அப்பசாமி கோவில் தெருவில், 125 ஆண்டு பழமையான துர்க்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐம்பொன்னால் ஆன ஒருஅடி கிருஷ்ணன் சிலை, கடந்த 15 ஆண்டு முன்னர் பக்தர் ஒருவரால் காணிக்‍கையான அளிக்‍கப்பட்டது. 15 கிலோ எடைகொண்ட இந்த சிலைக்‍கு, கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. நேற்று துர்க்கை அம்மனுக்கு ராகுகால பூஜை நடத்தப்பட்டதால், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தோடு கூட்டமாக வந்த மர்மநபர்கள், ஐம்பொன் கிருஷ்ணன் சிலையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கோயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்த படாததால் மர்ம நபர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00