திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் நடைபெற்ற பொன்னூஞ்சல் உற்சவம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
Jan 10 2020 10:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் நடைபெற்ற பொன்னூஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்து திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் சனி பகவான் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை யொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் தர்ப்பாரண்யேஸ்வர, பிராணாம்பிகை அம்பாளுக்கும் பொன் ஊஞ்சல் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.