கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு

Dec 10 2019 8:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருக்‍கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்‍கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. Roll Visuals பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்‍கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்‍கிய நிகழ்ச்சியாக, இன்று அண்ணாமலையார் திருக்‍கோயிலின் பின்புறம் உள்ள, 2 ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. 5 அடி உயரமுள்ள செப்பு கொப்பரையில் 3 ஆயிரத்து 500 கிலோ நெய் ஊற்றப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை அரோகரா முழக்கமிட்டபடி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00