சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் : பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

Dec 10 2019 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விரதமிருந்து மாலை அணிந்த பக்தர்கள், தரிசனத்திற்காக சபரிமலையில் குவிந்தவண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 மடங்கு பக்தர்கள் வந்துள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம் காரணமாக கோவில் வளாகத்தில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00