கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் - வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் ரயில்கள் இயக்‍கப்படும் என அறிவிப்பு

Dec 4 2019 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே வரும் டிசம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்‍கப்படுகின்றன. அதன்படி டிசம்பர் 10, 11 ஆம் தேதிகளில் காலை 9 மணிக்‍கு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்‍கு சிறப்பு ரயில் இயக்‍கப்படுகிறது. இதேபோன்று மதியம் 1.40 மணிக்‍கு திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு சிறப்பு ரயில் இயக்‍கப்படுகின்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00