தூத்துக்குடியில், கிறிஸ்துமஸ் பண்டிகையினை வரவேற்கும் ஆராதனை நிகழ்ச்சி : இசைக்கருவிகளுடன் பாடல்களை இசைத்த பாடகர் குழுவினர்
Dec 4 2019 10:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில், தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஆராதனை நடைபெற்றது.
கிருஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஏராளமான கிறிஸ்தவ இசைக் குழுவினர், இயேசுவின் பிறப்பினை உணர்த்தும் ஆராதனைப் பாடல்களை, இசைக்கருவிகளை இசைத்தவாரு பாடியது காண்போரை உற்சாகம் அடையவைத்தது.