தூத்துக்குடியில், கிறிஸ்துமஸ் பண்டிகையினை வரவேற்கும் ஆராதனை நிகழ்ச்சி : இசைக்கருவிகளுடன் பாடல்களை இசைத்த பாடகர் குழுவினர்

Dec 4 2019 10:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில், தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஆராதனை நடைபெற்றது. கிருஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, தூத்துக்‍குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஏராளமான கிறிஸ்தவ இசைக்‍ குழுவினர், இயேசுவின் பிறப்பினை உணர்த்தும் ஆராதனைப் பாடல்களை, இசைக்கருவிகளை இசைத்தவாரு பாடியது காண்போரை உற்சாகம் அடையவைத்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00