சபரிமலையில் படிபூஜை நடத்த 2036-ஆம் ஆண்டு வரை முன்பதிவு நிறைவு : சபரிமலை நிர்வாகம்

Nov 21 2019 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோயில் படிபூஜை நடத்துவதற்கான முன்பதிவு வரும் 2036-ஆம் ஆண்டு வரை முடிந்து விட்டதாக சபரிமலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 17 ஆண்டுகளுக்‍கு ஒருமுறை நடத்தப்படும் படிபூஜையில் பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான முன்பதிவு 2036-ம் ஆண்டு வரை முடிந்து விட்டதால், அடுத்த பூஜைக்கு 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். படிபூஜை போல மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த உதயாஸ்தமன பூஜைக்‍காக 40 ஆயிரம் ரூபாய் வசூலிக்‍கப்படுகிறது. இதற்கான முன்பதிவும் 2027-ம் ஆண்டு வரை முடிந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00