சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பக்‍தர்கள் சுவாமி தரிசனம் : ஒரே நாளில் மூன்றேகால் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல்

Nov 19 2019 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளன்றே அதிக வருமானம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு அறிவித்தது. இந்த நிலையில் மண்டல பூஜையையொட்டி, கடந்த சனிக்கிழமையன்று சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாளில் மட்டும் ஒரு லட்சம் பக்‍தர்கள் வருகை தந்துள்ளனர். பக்தர்கள் மூலமாக 3 கோடியே 32 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைத்துள்ளதாக தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00