உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தனது பணிக்காலம் நிறைவடைந்ததையடுத்து ரஞ்சன் கோகாய் திருப்பதியில் சாமி தரிசனம்
Nov 17 2019 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தனது பணிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ரஞ்சன் கோகாய் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த நீதிமன்றமாக கருதப்படும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ரஞ்சன் கோகாய். இவர் தனது பதவி காலத்தில் அயோத்தியா, ரபேல், சபரிமலை விவகாரம் உள்ளிட்ட மிகவும் முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்நிலையில், தனது பணிக்காலம் நிறைவடைந்ததையடுத்து ரஞ்சன் கோகாய் தனது மனைவி ரூபாஞ்சலியுடன் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.