ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர் : அதிகாலை முதலே கோயில்களில் திரண்டு மாலைஅணிந்தனர்
Nov 17 2019 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள சாலைகுமாரன் கோயிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர். அதுகுறித்த கூடுதல் தகவல்களை தர காத்திருக்கிறார் எமது செய்தியாளர் செல்வராஜ் அவரிடம் பேசுவோம்...