அரியலூரில் மாரியம்மன் கோயிலில் 40 சவரன் நகைகள் கொள்ளை : பக்தர்கள் அதிர்ச்சி

Nov 15 2019 9:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூரில், மாரியம்மன் கோயிலில், 40 சவரன் நகைகள் திருடப்பட்ட சம்பவம், பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மேலத்தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில், கடந்த 11-ம் தேதி, அன்னாபிஷேகம், வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, அம்மனுக்கு, தாலி, மூக்குத்தி, ஒட்டியானம் உள்ளிட்ட நகைகளை சாத்தியிருந்தனர். இந்நிலையில், நேற்று காலை, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை அறிந்த குருக்கள், கோயிலுக்குச் சென்று பார்த்தபோது, நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கோயில் தர்மகர்த்தா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோயில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை, தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00