அய்யா வைகுண்டர் கோயிலில் சரவிளக்கு பூஜை : ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

Oct 12 2019 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் ஆயிரம் பெண்கள் பங்கேற்ற சரவிளக்கு பூஜை நடைபெற்றது.

சென்னை அடுத்த மணலி புதுநகரிலுள்ள மும்மூர்த்திகளின் வடிவான அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் 10ம் நாள் உற்சவம் கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் நாளான நேற்று வைகுண்டருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திரு ஏடு வாசிப்பு, உச்சி படிப்பு, உக படிப்பு வாசிக்கப்பட்டது. இதனையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலில் அமர்ந்து சரவிளக்கு பூஜை செய்தனர். அப்போது திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள் ஏடு வாசிப்பை பின்தொடர்ந்து உச்சரித்து விளக்கு பூஜையில் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00