விஜயதசமி பண்டிகை நாளை கொண்டாட்டம் - குழந்தைகளுக்‍கு கல்வி தொடங்க வித்யாரம்பம் நிகழ்ச்சி

Oct 7 2019 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

விஜயதசமி திருநாளான நாளை தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் குழந்தைகளுக்‍கு எழுத்தறிவிக்‍கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நவராத்திரி திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான விஜயதசமி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பள்ளியில் முதன்முதலாக சேர்க்‍கப்படும் குழந்தைகளின் நாவில் மோதிரத்தால் எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வெகு விமரிசையாக நடைபெறும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00