விஜயதசமி பண்டிகை நாளை கொண்டாட்டம் - குழந்தைகளுக்கு கல்வி தொடங்க வித்யாரம்பம் நிகழ்ச்சி
Oct 7 2019 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விஜயதசமி திருநாளான நாளை தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நவராத்திரி திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான விஜயதசமி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பள்ளியில் முதன்முதலாக சேர்க்கப்படும் குழந்தைகளின் நாவில் மோதிரத்தால் எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வெகு விமரிசையாக நடைபெறும்.